ஜனாதிபதி நாட்டிற்கு கொண்டு வரும் மற்றுமோர் நல திட்டம்
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு இன்று (30.09.2022) ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய … Continue reading ஜனாதிபதி நாட்டிற்கு கொண்டு வரும் மற்றுமோர் நல திட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed